நமக்கு ராமர் என்றால் ராமர் தான்..
டில்லி என்றால் டில்லி தான்..
கீதை என்றால் கீதை தான்...
அவர்களின் அடையாளங்களில் அவர்கள். மாற்ற நாம் யார்..?
ஆனால் அவர்களுக்கோ
நம் "தஞ்சை பெருவுடையார் கோவில்" -- பிரகதீஸ்வரர் கோவில்"
மயிலாடுதுறை என்ற ஊர் மாயவரம்
"திரு" என்பது "ஸ்ரீ"
தமிழ் மொழியோ அவர்களுக்கு நீஷ பாஷை...
அவர்களின் இதிகாசங்களில் தமிழர்களோ அவர்களுக்கு சூத்திரர்கள் அல்லது அரக்கர்கள்.
ஆரியர் ராமன் அழகன். தமிழர் இராவணன் அரக்கன்...
இப்படி நம் அடையாளங்களை மாற்றி நம்மையும் மாற்றிய "ஆரியத்துவத்தை" எதிர்ப்பதும் , மாற்றிய அடையாளங்களை தமிழ்ப்படுத்துவதும் நம் கடமை...
No comments:
Post a Comment