"அப்பொழுது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற தமிழ் படம் வெளியாகியது, அந்த படத்தில் "கண்ணா மூச்சி ஏனடா" என்ற பாடலை எப்பொழுது வானொலியில் ஒலிபரப்புவார்கள் என்று வானொலி முன்னே காத்திருப்பார் பிரபாகரன்.
அடிக்கடி அந்த பாடலை கேட்டுவிட்டு "பின்னிபுட்டான்யா நம்ம பையன்" என்று ரகுமானை பற்றி சகபோரளிகளிடம் பெருமையாக பேசிகொள்வர்.
அந்த பாடல் ஒலிபரப்ப ஆரம்பித்தவுடன் எந்த வேலை இருந்தாலும் விட்டுவிட்டு உடனே வானொலியின் முன்னே உட்கார்ந்துகொள்வார், அவர் மிகவும் ரசிக்கும் பாடல் அது"
போர் சூழலில் இருந்த போதும் ரகுமானுக்கு கிடைத்த ஆஸ்கர் விருதை நினைத்து தலைவர் பெருமை அடைந்திருப்பார்.
லைவரின் வாழ்த்து ஏ.ஆர்.ரகுமான் பெற்ற உயர் விருது தானே....