Thursday 25 May 2017
தேசங்கள் கதவை சாத்துகின்றன....
Wednesday 24 May 2017
இணையுடன் சண்டை...
சண்டை போடுவது
பொம்மை சண்டை
போல...
அடிப்பவருக்குத் தான்
கை வலிக்கும்..
எவ்வளவு அடி
வாங்கினாலும்
பொம்மைப் போல்
எதிராளிக்கும்
உடல் வலிக்காது....
மனம்
வலிக்க
வாய்ப்புள்ளது...
Tuesday 23 May 2017
"அடுத்தவர் மொழியை வளர்க்க அற்புத விளக்கொன்றும் எங்களிடமில்லை..."
இந்தியாவை எதிர்ப்பதிலிருந்தே தமிழ்த் தேசிய அரசியல் எழுகிறது.....!
பிரிவு நிச்சயம்...
நாம் அடிமையாக வாழ்கிறோம் இந்தியாவில்...!
இந்தியாவில் இதெல்லாம் உள்ளதா..?
ஆரியத்துவத்தை எதிர்ப்போம்....!
Thursday 9 March 2017
இனம் காக்க தாயகமும் , மொழியும் முக்கியம்...
Friday 6 January 2017
"ஏ.ஆர்.ரகுமான் பெற்ற உயர் விருது"
"அப்பொழுது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற தமிழ் படம் வெளியாகியது, அந்த படத்தில் "கண்ணா மூச்சி ஏனடா" என்ற பாடலை எப்பொழுது வானொலியில் ஒலிபரப்புவார்கள் என்று வானொலி முன்னே காத்திருப்பார் பிரபாகரன்.
அடிக்கடி அந்த பாடலை கேட்டுவிட்டு "பின்னிபுட்டான்யா நம்ம பையன்" என்று ரகுமானை பற்றி சகபோரளிகளிடம் பெருமையாக பேசிகொள்வர்.
அந்த பாடல் ஒலிபரப்ப ஆரம்பித்தவுடன் எந்த வேலை இருந்தாலும் விட்டுவிட்டு உடனே வானொலியின் முன்னே உட்கார்ந்துகொள்வார், அவர் மிகவும் ரசிக்கும் பாடல் அது"
போர் சூழலில் இருந்த போதும் ரகுமானுக்கு கிடைத்த ஆஸ்கர் விருதை நினைத்து தலைவர் பெருமை அடைந்திருப்பார்.
லைவரின் வாழ்த்து ஏ.ஆர்.ரகுமான் பெற்ற உயர் விருது தானே....
தமிழினத்துக்கு பெருமை சேர்க்கும் ஏ.ஆர்.இரகுமானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....!
"கிழக்கு சீமையிலே" படத்திற்கு ஏ.ஆர்.இரகுமான் இசையமைக்க ஒப்பந்தமாகியிருந்தார்.
"கிராமத்து மக்களின் கலாச்சார கதையை மையமாக எடுக்கும் பாரதிராஜா படத்திற்கு இஸ்லாமியரான ஏ.ஆர் இரகுமான் எப்படி சரி வருவார் ...?" என்று பேசியவர்கள் உண்டு.
கிழக்கு சீமையிலே படத்தின் பாடல்கள் வெளிவந்து மிகப் பெரிய வெற்றி பெற்றன. தன்னுடைய திறமைக்கு மதம் தடையாகாது என்பதை ஏ.ஆர்.இரகுமான் நிறுபித்தார்.
இன்றைக்கும் தேனி பக்க குடும்ப விழாக்களில் தாய் மாமன் சீர் கொண்டு வரும் போது "தாய் மாமன் சீர் கொண்டு வராண்டி" என்ற கிழக்கு சீமை படத்தின் பாடல் கட்டாயம் இடம் பெறும்.
தமிழினத்துக்கு பெருமை சேர்க்கும் ஏ.ஆர்.இரகுமானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....!
தேசங்கள் கதவை சாத்துகின்றன....
தேசங்கள் கதவை சாத்துகின்றன.... "பிற நாட்டினரின் வருகை காரணமாக , தங்கள் நாட்டினர் வேலை இழந்து பாதிக்கப்படுவதை உணர்ந்து , சமீபத்தி...
-
காஷ்மீர் எங்க இருக்கு...? ஈரோடு பக்கம் இல்ல தூத்துக்குடி பக்கம் இருப்பது போலவே சில நண்பர்கள் நினைத்துக் கொண்டு " காஷ்மீர் இந்தியாவின் ...
-
இணையத்தில் சண்டை போடுவது பொம்மை சண்டை போல... அடிப்பவருக்குத் தான் கை வலிக்கும்.. எவ்வளவு அடி வாங்கினாலும் பொம்மைப் போல் எதிராளிக்கும் உடல் ...