"ஏழு தமிழரை மீட்க அறிவாயுதம் ஏந்தி வருகிறோம்...
அதிகாரமற்ற தமிழாட்டரசின் அதிகாரத்தை காட்டுகிறோம்...
ஆரியம் கட்டிய நீதி தேவதையின் கண்களை தமிழ் அறம் கொண்டு திறப்போம்...
" ஏழு தமிழர் விடுதலை " புத்தக வெளியீட்டு விழா இனிதே நடந்து முடிந்தது. வந்திருந்த தோழர்களுக்கு நன்றி.