Tuesday 23 May 2017

"அடுத்தவர் மொழியை வளர்க்க அற்புத விளக்கொன்றும் எங்களிடமில்லை..."

தரணி போற்றும்
தமிழ் மொழியின் 
பெருமை கண்டு
தமிழ் மொழி மீது
பொறாமை கொண்டு
தன் மொழியை
தமிழரே வளர்க்க
வேண்டுமென்று
அடம்பிடிக்கிறான்
இந்திக்காரன்.

அவரவர் மொழியை
அவரவரே வளர்க்க
வேண்டும்.

அடுத்தவர் மொழியை
வளர்க்க
அற்புத விளக்கொன்றும்
எங்களிடமில்லை...

No comments:

Post a Comment

தேசங்கள் கதவை சாத்துகின்றன....

தேசங்கள் கதவை சாத்துகின்றன.... "பிற நாட்டினரின் வருகை காரணமாக , தங்கள் நாட்டினர் வேலை இழந்து பாதிக்கப்படுவதை உணர்ந்து , சமீபத்தி...