Tuesday 23 May 2017



கடிக்க
முடியாத நாய்
குரைத்து விட்டு
சமாதானமடைவது
போல...

பெண் 
கல்வி பெறுவதை
பணிக்கு செல்வதை
பணம் ஈட்டுவதை
பதவி பெறுவதை
தனக்கு பிடித்தமான
பொருள் சேர்ப்பதை
வாழ்வில் முன்னேறுவதை

தடுக்க முடியாத
இயலாமையில்
இப்படியான பதிவைப்
போட்டு சமாதானமடைந்து
கலைந்து செல்கிறார்கள்
சிலர்...

No comments:

Post a Comment

தேசங்கள் கதவை சாத்துகின்றன....

தேசங்கள் கதவை சாத்துகின்றன.... "பிற நாட்டினரின் வருகை காரணமாக , தங்கள் நாட்டினர் வேலை இழந்து பாதிக்கப்படுவதை உணர்ந்து , சமீபத்தி...