Wednesday 9 May 2012

இறந்த பின்பும் புகழ் குறையாத மகாத்மா....!



இறந்த பின்பும் புகழ் குறையாத தலைவர் நம் மகாத்மா....!

மகாத்மா காந்தியடிகளை கோட்சே சுட்டபோது அவர் உடம்பிலிருந்து இரத்தம் கீழே இருந்த புல்லில் விழுந்தன.அந்த புண்ணியவானின் உதிரம் படிந்த அந்த புல்லை இதுவரை பத்திரமாக லண்டன் அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வருகின்றனர்.சென்ற வாரம் அந்த புல்லை ஏலத்துக்கு விட்டனர்.ஒரு லட்சம் ரூபாய்க்கு அந்த புனிதப் புல்லை ஏலத்தில் எடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

தேசங்கள் கதவை சாத்துகின்றன....

தேசங்கள் கதவை சாத்துகின்றன.... "பிற நாட்டினரின் வருகை காரணமாக , தங்கள் நாட்டினர் வேலை இழந்து பாதிக்கப்படுவதை உணர்ந்து , சமீபத்தி...