இறந்த பின்பும் புகழ் குறையாத தலைவர் நம் மகாத்மா....!
மகாத்மா காந்தியடிகளை கோட்சே சுட்டபோது அவர் உடம்பிலிருந்து இரத்தம் கீழே இருந்த புல்லில் விழுந்தன.அந்த புண்ணியவானின் உதிரம் படிந்த அந்த புல்லை இதுவரை பத்திரமாக லண்டன் அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வருகின்றனர்.சென்ற வாரம் அந்த புல்லை ஏலத்துக்கு விட்டனர்.ஒரு லட்சம் ரூபாய்க்கு அந்த புனிதப் புல்லை ஏலத்தில் எடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment