Wednesday 9 May 2012

சமையல் செய்ய கற்றுக் கொடுத்த பிரபாகரன்....!

             

                                                    தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் தன் வீரர்களுக்கு இரு விடயங்களை கட்டாயமாக சொல்லித்தருவார்.ஒன்று எப்படி போரில் சண்டை போடுவது.இன்னொன்று எப்படி சமையல் செய்வது.பிரபாகரன் நன்றாக சமையல் செய்வார்.சென்னையில் இருந்த வீட்டில் சமையல் செய்வதை தான் காண்கிறீர்கள்.

"எங்கள் பிள்ளைகள் புட்டு, இடியாப்பம்,மீன், கோழி,மரக் கறி என்று வாய்க்கு ருசியாக சாப்பிட்டு வளர்ந்தவர்கள்.ஆனால் போர் காலத்தில் ருசியான சாப்பாட்டுக்கு ஏங்க கூடாது.பருப்பு சாதமோ,ரொட்டியோ சாப்பிட்டுக் கொண்டு தான் போராட வேண்டும்.அதற்க்கு நான் முதலில் வீரர்களுக்கு சமையல் செய்யக் கற்றுக் கொடுப்பேன்.நாமே சமையல் செய்து சாப்பிடும் போது நன்றாக இல்லை என்றாலும் மனம் ஏற்றுக் கொள்ளும்.தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நாம் சமைக்கும் சாப்பாடு பழகி போய்விடும்.விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் விருந்து சாப்பாட்டுக்கு மனம் ஏங்காது" ------என்பார் பிரபாகரன்.உண்மை தானே.....!

No comments:

Post a Comment

தேசங்கள் கதவை சாத்துகின்றன....

தேசங்கள் கதவை சாத்துகின்றன.... "பிற நாட்டினரின் வருகை காரணமாக , தங்கள் நாட்டினர் வேலை இழந்து பாதிக்கப்படுவதை உணர்ந்து , சமீபத்தி...