Wednesday 9 May 2012

இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்......!

                                      பாகிஸ்தான் பிரதர் கிலானிக்கு அந்நாட்டு நீதிமன்றம் தண்டனை வழங்குகிறது.பிரதமரின் மகன் என்று தெரிந்தும் காவல்த்துறை அவர் மேல் வழக்கு போடுகிறது.பாகிஸ்தான் மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ள நாடு.அப்படிப்பட்ட நாட்டில் கூட நீதித்துறையும், காவல்த்துறையும் சிறப்பாக செயல்படுகிறது.பாகிஸ்தானிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது.

மிக பெரிய ஜனநாயக நாடான நம் இந்தியாவில் தவறு செய்யும் ஆளும் கட்சியின் மாவட்ட செயலாளரை போலிசால் கைது செய்ய முடியாது.ஆனால் அமைதியாக போராடும் மக்களை கைது செய்து சித்திரவதை செய்வார்கள்.இந்தியாவில் காவல்த்துறையும்,உளவுத்துறையும் அரசியல்வாதிகளின் பிடியில் இருப்பதால் தான் நாடு ஆபத்தான நிலையில் உள்ளது.......!

No comments:

Post a Comment

தேசங்கள் கதவை சாத்துகின்றன....

தேசங்கள் கதவை சாத்துகின்றன.... "பிற நாட்டினரின் வருகை காரணமாக , தங்கள் நாட்டினர் வேலை இழந்து பாதிக்கப்படுவதை உணர்ந்து , சமீபத்தி...