Tuesday 25 October 2016

உத்தர்பிரதேஷில் வாரிசு அரசியல் :

முலாயம் சிங் கட்சி உறுப்பினராக சேர்ந்த பெண்ணை ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்கிறார் முதல் மனைவி இறந்த பின்பே இரண்டாவது மனைவி பற்றி வேட்புமனு தாக்கலின் போது தெரிவிக்கிறார்.

மூத்த மகனை திருப்திப்படுத்த முதல்வர் பதவி , மருமகளுக்கு பாராளமன்ற உறுப்பினர் பதவி.

இரண்டாவது மனைவியை சமாளிக்க , இன்னொரு மருமகளுக்கு பாராளமன்ற உறுப்பினர் பதவி.

அப்பாவின் ஆதரவாளர்களை அமைச்சர் பதவியிலிருந்து மகன் நீக்குகிறார். , ஆதரவாளர்களை கட்சியை விட்டு தந்தை நீக்குகிறார்.

கட்சிக்காக பாடுபட்ட உறுப்பினர்கள் , வேதனையில் இப்படியாக "வாரிசு அரசியல்" உத்தரப்பிரதேஷத்தில்....

No comments:

Post a Comment

தேசங்கள் கதவை சாத்துகின்றன....

தேசங்கள் கதவை சாத்துகின்றன.... "பிற நாட்டினரின் வருகை காரணமாக , தங்கள் நாட்டினர் வேலை இழந்து பாதிக்கப்படுவதை உணர்ந்து , சமீபத்தி...