தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் ஆகஸ்ட் மாதத்தில்(இன்னும்
ஆறு மாதம் கழித்து),ஆனால் இப்போதே "அடங்க மறுத்த சுனாமியே" வாழ்க பல்லாண்டு என்று திருமாவளவன் கோபமா முறைத்துக் கொண்டிருக்கும் சுவர் விளம்பரங்கள் சென்னையில் இப்போதே வைத்து விட்டனர்.பின்புறத்தில் மக்களின் அடிமை விலங்கை உடைத்தெறிய போராடிய பெரியார், பிரபாகரன். அம்பேத்கர் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சுவர் விளம்பரங்களால் மட்டுமே புரட்சி செய்திட முடியுமா என்ன....?
No comments:
Post a Comment