Wednesday 22 February 2012

வீண் புகழ்ச்சி அது ஆட்சிக்கு கேடு......!

                                               "23 -ஆம் புலிகேசி" படத்தில் மன்னரை புகழ்ந்து பேசும் போது "வீண் புகழ்ச்சி அது ஆட்சிக்கு கேடு" என்று ஒரு வசனம் வரும்.தன் தலைவராக நினைக்கும் கருணாநிதி அவர்களுக்கு இந்த வசனம் பொருந்தும் என்று வடிவேலு கூட யோசித்திருக்க மாட்டார்.

                                                மக்கள் ஈழம் பற்றி எறிந்த போதும்,விலைவாசியால் மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது வாரம் ஏலு நாட்களும் தன்னை மற்றவர்கள் புகழ்வதை கேட்டுக் கொண்டிருந்தார்.ஆட்சி மாறிய பின்பும் காட்சிகள் மாறவில்லை.நாளை பிறந்த நாள் கொண்டாடும் முதல்வருக்கு உடன் பிறப்புகளால் சென்னை முழுதும் "நாளைய பாரதமே" என்று பதாகைகளும்,சுவரொட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன.இப்படி வீண் வேலைகளில் ஈடுபடுவதை விட மக்கள் நலனில் அக்கறைக் காட்டினால் நல்லது.

இல்லையென்றால் "வீண் புகழ்ச்சி அது ஆட்சிக்கு கேடு"........!

No comments:

Post a Comment

தேசங்கள் கதவை சாத்துகின்றன....

தேசங்கள் கதவை சாத்துகின்றன.... "பிற நாட்டினரின் வருகை காரணமாக , தங்கள் நாட்டினர் வேலை இழந்து பாதிக்கப்படுவதை உணர்ந்து , சமீபத்தி...