Thursday 9 March 2017

இனம் காக்க தாயகமும் , மொழியும் முக்கியம்...

"நான் தேசம் , மொழி , என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்று சொல்வதற்கும்,  ஒரு மொழி வேண்டும்....
அதை சுதந்திரமாக நின்று பேச ஒரு தேசம் வேண்டும்.... "
என்பதை நினைவில் கொள்க.
வாழுமிடமெல்லாம் தாயகமாகாது. பேசும் மொழியெல்லாம் தாய் மொழியாகாது.
இனம் வாழ , தாயகமும் , தாய்மொழியும் முக்கியமானது. இழந்தால் அகதியாவோம்.....!

தேசங்கள் கதவை சாத்துகின்றன....

தேசங்கள் கதவை சாத்துகின்றன.... "பிற நாட்டினரின் வருகை காரணமாக , தங்கள் நாட்டினர் வேலை இழந்து பாதிக்கப்படுவதை உணர்ந்து , சமீபத்தி...