"நான் தேசம் , மொழி , என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்று சொல்வதற்கும், ஒரு மொழி வேண்டும்....
அதை சுதந்திரமாக நின்று பேச ஒரு தேசம் வேண்டும்.... "
என்பதை நினைவில் கொள்க.
வாழுமிடமெல்லாம் தாயகமாகாது. பேசும் மொழியெல்லாம் தாய் மொழியாகாது.
இனம் வாழ , தாயகமும் , தாய்மொழியும் முக்கியமானது. இழந்தால் அகதியாவோம்.....!