அகதிகளில் கூட இனப் பாகுபாடு உண்டு.
திபெத் , பங்களாதேஷ் அகதிகளுக்கு இருக்கும் சுதந்திரம் ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவில் இல்லை.
இந்திய முகாமில் கைதிகளாக தான் ஈழத் தமிழர்கள் உள்ளனர். இன்று கூட உச்சப்பட்டி முகாமில் வருவாய் துறை அதிகாரியின் தொடர் தொந்தரவால் ஈழத் தமிழர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
பங்களாதேஷிலிருந்து அகதிகளாக வருபவர்களுக்கு உடனே குடியுரிமை கொடுக்கப்படுகிறது. பல வருடங்களாக இங்கையே பிறந்து வாழும் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுகிறது.
ஆம் , அகதிகளில் கூட இனப் பாகுபாடு உண்டு இந்தியாவில்.....