Tuesday 17 January 2012

கண்டதை சொல்கிறேன்......

                                                                               
                                        நண்பர்களுக்கும்,சொந்தங்களுக்கும் அன்பான வணக்கங்கள்.நீண்ட நாட்களாக நம் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்க்கு நமக்கென்று ஒரு வலைத்தளம் இருந்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. நண்பனின் உதவியுடன் வலைத்தளத்தை உருவாக்கியாச்சு.

                                       "கண்டதை சொல்கிறேன்" இரு பொருள் தரும் சிலேடை என்பார்களே அது போல் இதை பார்க்கலாம். அரசியல், சமூகம், நகைச்சுவை,வரலாறு,விவசாயம்,வன்முறை மற்றும் நாம் அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி பேசுவோம்.அல்லது நான் கண்டதை,படித்ததை பற்றி பேசுவதாகவும் வைத்துக் கொள்ளலாம்.தைத் திருநாளில் ஆரம்பிப்பதை பெருமையாக கருதுகிறேன்.என்னுடைய வளர்ச்சியில் நண்பர்கள் மற்றும் சொந்தங்களின் பங்கு அதிகம்.உங்கள் ஆதரவு
என்றும் எனக்கு தேவை.

தேசங்கள் கதவை சாத்துகின்றன....

தேசங்கள் கதவை சாத்துகின்றன.... "பிற நாட்டினரின் வருகை காரணமாக , தங்கள் நாட்டினர் வேலை இழந்து பாதிக்கப்படுவதை உணர்ந்து , சமீபத்தி...