Thursday 26 April 2012

கல்விமுறையில் மாற்றம் தேவை.....!

பள்ளியில் 1000-க்கும் அதிகமான மதிப்பெண்கள் எடுத்து அண்ணா பல்கலைகழகத்தில் படித்து வந்த 3 மாணவர்கள் தொடர்ச்சியாக தற்கொலை செய்துள்ளனர்.நிறைய பாடங்களில் தோல்வி அடைந்ததால் வாழ்க்கையில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயம் தான் காரணம்.

விடாமுயற்சி,தன்னம்பிக்கையோடு வாழ்க்கையில் எப்படி போராடுவது என்று சொல்லிக் கொடுப்பதே உண்மையான கல்வியாகும்.

ஏன் நீங்கள் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பற்றியெல்லாம் சொல்லிக் கொடுப்பதில்லை என்று கேட்டேன் 'அது எங்கள் SYLLABASIL இல்லையே" என்ற பதில் வந்தது.என்னத்த சொல்றது.....?

No comments:

Post a Comment

தேசங்கள் கதவை சாத்துகின்றன....

தேசங்கள் கதவை சாத்துகின்றன.... "பிற நாட்டினரின் வருகை காரணமாக , தங்கள் நாட்டினர் வேலை இழந்து பாதிக்கப்படுவதை உணர்ந்து , சமீபத்தி...